Monday, August 3, 2015

இறைவனிடம் முன்னுரிமை

வருடகணக்கில் 
வாசலில் இருக்கும் 
பிச்சைகாரர்களுக்கே 
வழி காட்ட முடியாத 
இறைவனிடம் 
அவ்வப்போது 
வந்து போகின்ற 
எனக்கு என்ன வழி 
காட்ட சொல்லி கேட்பது?

No comments:

Post a Comment