வருடகணக்கில்
வாசலில் இருக்கும்
பிச்சைகாரர்களுக்கே
வழி காட்ட முடியாத
இறைவனிடம்
அவ்வப்போது
வந்து போகின்ற
எனக்கு என்ன வழி
காட்ட சொல்லி கேட்பது?
வாசலில் இருக்கும்
பிச்சைகாரர்களுக்கே
வழி காட்ட முடியாத
இறைவனிடம்
அவ்வப்போது
வந்து போகின்ற
எனக்கு என்ன வழி
காட்ட சொல்லி கேட்பது?
No comments:
Post a Comment